• October 3, 2025
  • NewsEditor
  • 0

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த 20 வயது இளம்​பெண்​2023-ம் ஆண்டு திடீரென மாய​மா​னார். எங்கு தேடி​யும் அவர் கிடைக்​காத​தால், கணவர் வீட்​டார் தங்களது பெண்ணை வரதட்​சணைக்​காக கொலை செய்து மறைத்​து​விட்​ட​தாக பெற்றோர் குற்​றம்​சாட்​டினர். இதனை விசா​ரித்த நீதி​மன்​றம் கணவர், மாமியர் உட்பட 7 பேர் மீது வழக்​குப்பதிவு செய்ய உத்​தர​விட்​டது.

இதுகுறித்து காவல் துறை அதி​காரி அசோக் குமார் கூறிய​தாவது: மணமானதற்கு பிறகு ஒன்​றரை ஆண்​டு​கள் கழித்து இளம்​பெண் காணாமல் போனது குறித்து கணவர் மற்​றும் மாமி​யார் உட்பட 7 பேர் மீது வரதட்​சணை கொலை வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *