• October 2, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: 'அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கை அவர்களின் சொந்த நலனை மனதில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் அனைவரும் அவர்களால் பாதிக்கப்படுகிறார்கள். எந்த நாடும் தனிமையில் வாழ முடியாது. நாம் சுதேசியை நம்பி சுயசார்பில் கவனம் செலுத்த வேண்டும்' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

நாக்பூரில் நடந்த விஜயதசமி விழாவில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், “அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கை அவர்களின் சொந்த நலனை மனதில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் அனைவரும் அவர்களால் பாதிக்கப்படுகிறார்கள். உலகம் ஒன்றையொன்று சார்ந்து செயல்படுகிறது; இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இப்படித்தான் பராமரிக்கப்படுகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *