• October 1, 2025
  • NewsEditor
  • 0

தனக்கு ஒதுக்கப்பட்ட வடக்கு மண்டலத்தில் தனது கட்டுப்பாட்டில் வரும் 41 தொகுதிகளிலும் திமுக-வை ஜெயிக்க வைக்க வேண்டும் என மெனக்கிட்டு வருகிறார் அமைச்சர் எ.வ.வேலு. ஆனால், வேலுவை வெல்பவர்களுக்கு அமைச்சர் பதவி தரப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது கட்சியினருக்கு அதிரடி ஆஃபர் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அண்​மை​யில் சேலத்​தில் நடை​பெற்ற திமுக தேர்​தல் பணிக்​குழு கூட்​டத்​தில் கலந்து கொண்டு பேசிய அமைச்​சர் எ.வ.வேலு, “ஒரு காலத்​தில் சேலம் மாவட்​டத்​தில் எப்​படி இருந்த திமுக-வை இப்​போது எப்​படி வைத்​திருக்​கிறீர்​கள்? என்​னுடைய தொகு​தி​யில் வந்து பாருங்​கள். அங்கே என்னை மீறி யாராவது ஜெயித்​து​விட முடி​யு​மா? அந்​தளவுக்கு பக்​கா​வாக வைத்​திருக்​கிறேன் எனது திரு​வண்​னாமலை தொகு​தி​யை” என்று தம்​பட்​டம் அடித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *