• October 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில் தி.நகர், தெற்கு உஸ்​மான் சாலை மற்​றும் சிஐடி நகர் பிர​தான சாலையை இணைக்கும் வகை​யில் ரூ.164.92 கோடி​யில் இரும்​பி​னால் கட்​டப்​பட்ட ஜெ.அன்​பழகன் மேம்​பாலத்தை மக்​கள் பயன்​பாட்​டுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சி​யின் சார்​பில் உயரிய தொழில்​நுட்​பத்​துடன் தி.நகர் தெற்கு உஸ்​மான் சாலை மற்​றும் சிஐடி நகர் பிர​தான சாலையை இணைக்​கும் வகை​யில் 3,800 டன் இரும்​பி​னால் வடிவ​மைக்​கப்​பட்டு ரூ.164.92 கோடி செல​வில் முதல் இரும்பு மேம்​பாலம் கட்​டப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *