• October 1, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: கரூரில் செப்.27-ம் தேதி தவெக நடத்​திய தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக தவெக பொதுச் செய​லா​ளர் ஆனந்த், இணை பொதுச் செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் உள்​ளிட்​டோர் மீது கரூர் போலீ​ஸார் ஜாமீனில் வெளிவர முடி​யாத பிரிவு​களில் வழக்​குப்பதிவு செய்​தனர்.

இந்த வழக்​கில் கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், கரூர் நகரப் பொறுப்பாளர் பவுன்​ராஜ் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில், ஆனந்த், நிர்​மல்​கு​மார் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நேற்று தனித்​தனி​யாக முன்​ஜாமீன் கோரி மனு தாக்​கல் செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *