• October 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்​களுக்​கான ஓய்​வூ​தி​யம் தொடர்​பாக, ஊரக வளர்ச்​சித் துறை செயலர் ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட குழு, தனது இடைக்​கால அறிக்​கையை அரசிடம் சமர்ப்​பித்​துள்​ளது.

இதுகுறித்​து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் மற்​றும் ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டம் ஆகிய மூன்று ஓய்​வூ​தி​யத் திட்​டங்​கள் குறித்து விரி​வாக ஆராய்ந்​து, மாநில அரசின் நிதி நிலையினை​யும், பணி​யாளர்​களின் ஓய்​வூ​தி​யக் கோரிக்​கைகளை​யும் கருத்​தில் கொண்​டு, நடை​முறைப்​படுத்​தத்​தக்க ஓய்​வூ​தி​ய​முறை குறித்த பரிந்​துரை​யினை 9 மாதங்​களில் அரசுக்கு அளிக்க ஊரக வளர்ச்​சித்​துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி தலை​மையில், 3 அதி​காரி​கள் கொண்ட குழு கடந்த பிப்​ர​வரி மாதம் அரசால் அமைக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *