• September 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கரூர் துயரச் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக,நேற்று முதல்​வர் ஸ்டா​லின் ஒரு காணொலி வெளியிட்டிருந்தார். அதில், “கரூர் கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் ஏராள​மான காணொலிகள் பரவி வரு​கின்​றன. இதில் போலியான, ஜோடிக்​கப்​பட்ட காணொலி​களும் உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இது​போன்ற பொய் செய்​தி​களை பரப்ப வேண்​டாம்” என்று வேண்​டு​கோள் விடுத்​திருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *