• September 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இந்து சமய அறநிலை​யத்​துறை சென்னை மண்​டலத்தை சேர்ந்த இணை ஆணை​யர், துணை ஆணை​யர், செயல் அலுவலர்​களின் ஆய்​வுக் கூட்​டம் அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தலை​மை​யில், நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேற்று நடந்​தது.

இந்த கூட்​டத்​தில் அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு பேசி​ய​தாவது: முன் எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்து சமய அறநிலை​யத்​துறைக்கு இது​வரை ரூ.1,187.83 கோடியை முதல்​வர் ஸ்டா​லின், அரசு நிதி​யாக வழங்​கி​யுள்​ளார். இந்த துறை தொடங்​கப்​பட்ட நாள்​முதல் எந்த ஆட்சி காலத்​தி​லும் இல்​லாத வகை​யில், கடந்த நான்​கரை ஆண்​டு​களில் 3,707 கோயில்​களுக்கு கும்​பாபிஷேகம் நடத்​தப்​பட்டு வரலாற்று சாதனை படைக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *