• September 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பல ஆண்​டு​களாக நடத்​தப்​ப​டா​மல் உள்ள சென்னை வழக்​கறிஞர்​கள் கூட்​டுறவு சங்​கத்​தேர்​தலை, வரும் நவ.27-க்​குள் நடத்தி முடிக்க வேண்​டுமென உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, வழக்​கறிஞர் வி.ஆனந்த் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில், கடந்த 2018-ம் ஆண்டு தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் கூட்​டுறவு சங்​கம் பல ஆண்​டு​களாக செயல்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *