• September 30, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான அட்​ட​வணை அக்​டோபர் 3-ம் தேதி வெளி​யிடப்​படும். அன்​றைய தினம் 8 சட்டப் பேர​வைத் தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தல் அட்​ட​வணை​யும் வெளி​யிடப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் வரும் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது.

இந்த சூழலில் அக்​டோபர் 3-ம் தேதி பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான அட்​ட​வணை வெளி​யிடப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. அதோடு ஜம்மு காஷ்மீரில் பட்​காம், நாக்​ரோட்டா தொகு​தி​கள், ராஜஸ்​தானில் அன்டா தொகு​தி, ஜார்க்கண்டில் காட்​ஷிலா தொகு​தி, தெலங்​கா​னா​வின் ஜுபிளி ஹில்ஸ் தொகு​தி, பஞ்​சாபில் தரண் தரண் தொகு​தி, மிசோரமில் தம்பா தொகு​தி, ஒடி​சா​வில் நவு​பாடா தொகுதி ஆகிய 8 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கான இடைத்தேர்​தல் அட்​ட​வணை​யும் வெளி​யிடப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *