• September 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தின் 1,069 கி.மீ. நீளக்​கடற்​கரை பகு​தி​யில் சாத்​தி​ய​மான இடங்​களில் சிறு துறை​முகங்​களை உரு​வாக்​கு​வதற்கான சாத்​தி​யக் கூறுகளை கடல்​சார்​வாரி​யம் ஆய்வு செய்து வரு​வ​தாக அமைச்​சர் எ.வ.வேலு தெரி​வித்​துள்ளார்.

கடல்​சார் வாரி​யத்​தின் 97-வது வாரிய கூட்​டம், அமைச்​சர் தலை​மை​யில் நடை​பெற்​றது. இதில் அவர் பேசி​ய​தாவது: வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் ஒரு ட்ரில்​லியன் பொருளா​தார வளர்ச்சி என்ற இலக்கை அடைய, சிறு துறை​முகங்​கள் மூலம் வணி​கம் மற்​றும் சுற்​றுலா வளர்ச்​சிப்​பெற வழி​வகை செய்ய வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *