• September 29, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: தர்​மஸ்​தலா வழக்​கில் கைது செய்​யப்​பட்ட புகார்​தா​ரர் சின்​னையா நீதி​மன்​றத்​தில் வாக்​குமூலம் அளித்​துள்​ளார். கர்​நாட​கா​வின் தட்​சிண கன்னட மாவட்​டம், தர்​மஸ்​தலா​வில் புகழ்​பெற்ற மஞ்​சு​நாதா கோயில் உள்​ளது. அங்கு கடந்த 1995 முதல் 2014 வரை தூய்​மைப் பணி​யாள​ராக வேலை செய்த சின்​னையா கடந்த ஜூனில் தர்​மஸ்​தாலா காவல் நிலை​யத்​தில் புகார் மனுவை அளித்​தார்.

அதில், “மஞ்​சு​நாதா கோயி​லில் சுமார் 50-க்​கும் மேற்​பட்ட பெண்​கள், சிறுமிகள் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்டு படு​கொலை செய்​யப்​பட்​டனர். அவர்​களின் உடல்​களை நான் புதைத்​தேன்’’ என்று தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *