• September 29, 2025
  • NewsEditor
  • 0

திருமலை: ​திரு​மலை​யில் உள்ள மாட வீதி​களில் நேற்று பிற்​பகல் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் ஆய்வு மேற்​கொண்​டார். அங்​குள்ள பக்​தர்​களிடம், அன்​னபிர​சாதம், குடிநீர் போன்​றவை சரிவர வழங்​கப்​படு​கிற​தா? முதல் உதவி சிகிச்​சைகள் உடனுக்​குடன் கிடைக்​கிற​தா? குழந்​தைகளுக்கு பால் வழங்​கப்​படு​கிற​தா? உள்​ளிட்ட பல கேள்வி​களை பக்தர்கள் மற்​றும் அங்​கிருந்த ஸ்ரீ​வாரி சேவகர்​களிடம் அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் கேட்​டறிந்​தார்.

கருட சேவைக்கு திரு​மலைக்கு நிமிடத்​துக்கு ஒரு பேருந்து வீதம் திருப்​ப​தி​யில் இருந்து திரு​மலைக்கு இயக்​கப்​பட்​டன. பைக்​கு​கள் அலிபிரி​யில் நிறுத்​தப்​படு​கின்​றன. வாகன சோதனை​கள் உடனுக்​குடன் நடத்​தப்​பட்டு திரு​மலைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *