• September 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கரூர் சம்​பவம் குறித்து மத்​திய உள்​துறை அமைச்​சகம் கேட்ட விளக்​கத்​துக்கு தமிழக அரசு பதில் கொடுக்க வேண்​டும் என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் வலி​யுறுத்தி உள்​ளார்.

சென்னை விமான நிலை​யத்​தில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கரூரில் நடந்த சம்​பவம் மிக​வும் வருந்​தத்​தக்​கது. இப்​படி ஒரு சம்​பவம் நடந்​திருக்​கக் கூடாது. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் தங்​களது இன்​னு​யிரை இழந்​திருக்​கின்​றனர். அவர்​களின் குடும்​பத்​துக்கு எனது ஆழ்ந்த இரங்​கல்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *