• September 28, 2025
  • NewsEditor
  • 0

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநில தலைநகர் ராய்ப்​பூரில் மாவோ​யிஸ்ட் தம்​ப​தி​களான ஜக்கு குர்​சம் என்​கிற ரவி என்​கிற ரமேஷ் (28), கமலா குர்​சம் (27) ஆகியோரை பாது​காப்​புப் படை​யினர் கடந்த 23-ம் தேதி கைது செய்​தனர். இவர்​கள் இரு​வரைப் பற்​றி​யும் தகவல் அளிப்​பவர்​களுக்கு ரூ.13 லட்​சம் பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

அவர்​களு​டைய வீட்​டில் சோதனை நடத்​திய போது 10 கிராம் தங்க பிஸ்​கட், ரூ.1.4 லட்​சம் ரொக்​கம், 2 ஆன்ட்​ராய்டு போன்​கள் மற்​றும் மாவோ​யிஸ்ட் துண்டு பிரசுரங்​கள் கைப்​பற்றப்பட்டன. இவர்​கள் மாவோ​யிஸ்ட்​களுக்கு மருந்​துகள், அத்​தி​யா​வசிய உணவு பொருட்​களை சப்ளை செய்து வந்​தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *