
சென்னை: திமுகவுடன் இணைந்து நடிகர் விஜய் நடத்தும் இந்த நாடக அரசியலை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள்.திமுகவும் நடிகர் விஜய்யும் செபாஸ்டின் சைமனும் (சீமான்) இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மக்கள் நல அரசியல் மறைந்து வாக்கு திருட்டுத் தேர்தல் அரசியல் மலிந்து விட்டது.