• September 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​முதல்​வர் ஸ்டா​லினின் கொளத்​தூர் தொகு​தி​யில் 19,476 வாக்​காளர்​கள் சந்​தேகத்​துக்​குரிய​வர்​களாக இருக்​கிறார்​கள். 9,133 வாக்​காளர்​கள் போலி முகவரி​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர் என்​று பாஜக எம்பி அனு​ராக் தாக்​கூர் அண்​மை​யில் பேசி​யிருந்​தார். இதையடுத்​து, தமிழக அரசின் தகவல் சரி​பார்ப்​பகம் விசா​ரணை மேற்​கொண்​டது. பின்​னர், இது தவறான தகவல் என விளக்​க​மும் அளித்​திருந்​தது.

இந்​நிலை​யில், முதல்​வர் ஸ்டா​லினின் கொளத்​தூர் தொகு​தி​யில் 19,476 வாக்​காளர்​கள் சந்​தேகத்​துக்​குரிய​வர்​களாக இருப்​ப​தாக​வும், இந்த விவ​காரம் குறித்​து, விசா​ரணை நடத்​தி, தீர்வு கான வேண்​டும் என தமிழக பாஜக செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தில் புகார் கடிதம் கொடுத்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *