• September 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: 2047-ம் ஆண்​டில் கப்​பல் கட்​டு​மானத் துறை​யில் உலக அளவில் இந்​தியா முன்​னணி நாடாகத் திகழும் என்று மத்​திய கப்​பல் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சர்​பானந்த சோனா​வால் கூறி​னார். சென்னை கிழக்கு கடற்​கரைச்​சாலை செம்​மஞ்சேரியில் உள்ள இந்​திய கடல்​சார் பல்​கலைக்​கழகத்​தின் 10-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடை​பெற்​றது.

இதில் மத்​திய அமைச்​சர் சர்​பானந்த சோனா​வால் பங்​கேற்​று, பல்​கலை. அளவில் சிறப்​பிடம் பெற்ற மாணவ-​மாணவி​களுக்கு தங்​கப்பதக்​கங்​கள் அணி​வித்​து, பட்​டங்​களை வழங்​கி​னார். வெவ்​வேறு படிப்​பு​களில் 2,196 பேர் பட்​டம் பெற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *