• September 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் வரும் நவம்​பர் மாத இறு​திக்​குள் ஒரு லட்​சம் தெரு​ நாய்​களுக்கு ரேபிஸ் நோய் தடுப்​பூசி செலுத்த நடவடிக்கை எடுத்​து​வரு​வ​தாக மாநக​ராட்சி அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்னை மாநகரில் தெரு​ நாய்​கள் மற்​றும் வளர்ப்பு நாய்​களால் குழந்​தைகளும், பெரிய​வர்​களும், வாகன ஓட்​டிகளும் பாதிக்​கப்​படு​வது தொடர்​கதை​யாக உள்​ளது. ரேபிஸ் நோயால் ஏற்​படும் உயிரிழப்பு​களும் அதி​கரிக்​கின்​றன.

இந்​நிலை​யில் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக மாநக​ராட்சி நிர்​வாகம் தெரு நாய்​களுக்கு ரேபிஸ் நோய் தடுப்​பூசி போடும் பணி​களைத் தீவிரப்​படுத்​தி​யுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *