• September 26, 2025
  • NewsEditor
  • 0

கடலூர்: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸுக்கு அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும். அமைச்​சர​வை​யில் பங்கு கேட்​பது எங்​களது உரிமை என்று தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் கே.எஸ்​.அழகிரி கூறி​னார்.

சிதம்​பரத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: ஜிஎஸ்டி வரி​குறைப்பு மாபெரும் புரட்சி என்​றும், ஆண்​டுக்கு ரூ.2.50 லட்​சம் கோடி மீத​மாகும் என்​றும் பிரதமர் தெரி​வித்​துள்​ளார். ஆனால், கடந்த 8 ஆண்​டு​களில் 4 வகை​யான உயர்ந்த வரி​களை விதித்து ரூ.55 லட்​சம் கோடியை மக்​களிட​மிருந்து வசூலித்​துள்​ளனர். பாஜக ஆட்​சி​யில்​தான் வரி அதி​க​மாக்​கப்​பட்​டது. மக்​களை 8 ஆண்​டு​களாக ஏமாற்​றி​யுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *