• September 26, 2025
  • NewsEditor
  • 0

திருமலை: ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா​வின் 2-ம் நாளான நேற்று காலை திரு​மலை​யில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஏஐ தொழில்​நுட்​பக் கட்​டுப்​பாட்டு அறையை திறந்து வைத்​தார். அப்​போது அவர் அங்​கிருந்த தொழில்​நுட்ப வல்​லுநர்​களிடம் அதன் பயனை​யும், செயல்​பாட்டு முறை​களை​யும் கேட்​டறிந்​தார்.

வரிசை​யில் காத்​திருக்​கும் பக்​தர்​களுக்கு ஏழு​மலை​யானின் மகிமை​கள், திரு​மலை​யின் புனித தன்​மை, பெரு​மை​களை விளக்​கும் வகை​யில் வீடியோ பதிவு​களை போட்டு காண்​பிக்க வேண்​டும். அப்​போது​தான் திரு​மலை​யின் புனிதம், ஏழு​மலை​யானின் பெரு​மை​கள், வரலாற்றை இன்​றைய தலை​முறை​யினர் அறி​வார்​கள். மேலும், திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு சம்​பந்​தப்​பட்ட அனைத்து கோயில்​களை​யும் ஒரு குடை​யின் கீழ் இந்த கமாண்ட் கன்ட்​ரோல் அறைக்​குள் கொண்டு வரவேண்​டும். இவ்​வாறு சந்​திர​பாபு நாயுடு அறி​வுறுத்​தி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *