• September 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத உள்​ஒதுக்​கீட்டை வழங்க வலி​யுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் முன்பு டிச.5-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என பாமக நிறு​வனர் ராம​தாஸ் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அனைத்து ம‌க்​க‌ளுக்​கு​மான‌ சாதி​வாரி க‌ண‌க்​கெடுப்பை உட‌னே ந‌ட‌த்த வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *