
புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்
உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்த பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி, “ஜிஎஸ்டியின் சமீபத்திய கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சிக் கதைக்கு புதிய சிறகுகளை வழங்கும்.