• September 25, 2025
  • NewsEditor
  • 0

அதிமுக ஆட்சியில் ‘பவர்’ ஃபுல் அமைச்சர்களில் ஒருவராக வலம் வந்தவர் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர். தங்களின் கண்ணை உறுத்திக் கொண்டே இவரை வீழ்த்த, 2016-ல் எதிர்த்து நின்ற பழனியப்பனையே இவருக்கு எதிராக கடந்த முறையும் நிறுத்தியது திமுக. ஆனாலும், சுமார் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விராலிமலையை மூன்றாவது முறையாக தக்கவைத்துக் கொண்டார் விஜயபாஸ்கர்.

தொகு​தி​யைத் தக்​க​வைத்​துக் கொண்​டாலும் கடந்த தேர்​தலில் பழனியப்​பனின் களப்​பணி​யால் மூச்​சுத் திணறிப் போன விஜய​பாஸ்​கர், புதுக்​கோட்டை மாவட்​டத்​தின் மற்ற தொகு​தி​களில் கவனம் செலுத்த முடி​யாமல் விராலிமலைக்​குள்​ளேயே முடங்​கிப் போனார். அதனால், புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் விராலிமலை​யைத் தவிர மற்ற 5 தொகு​தி​களி​லும் தோற்​றுப் போனது அதி​முக.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *