• September 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தின் வளர்ச்​சிக்கு அடித்​தள​மான கல்​வியை கற்று வாழ்க்​கை​யில் முன்​னேற்​றம் காண வேண்​டும் என்று கொளத்​தூர் தொகு​தி​யில் அனிதா அச்​சீவர்ஸ் அகாடமி விழா​வில் பயிற்சி முடித்​தவர்​களிடம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறிவுறுத்தி​னார்.

வடசென்னை பகு​தி​யில் பெரம்​பூர் பேப்​பர் மில்ஸ் சாலை​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், சிஎம்​டிஏ சார்​பில் முரசொலி மாறன் பூங்​காவை ரூ.8.20 கோடி மதிப்​பில் மறுசீரமைக்​கும் பணி மற்​றும் கொளத்​தூர் தொகு​திக்​குட்​பட்ட பகு​தி​களில் பெருநகர சென்னை மாநக​ராட்சி சார்​பில் ரூ.13 கோடியே 95 லட்​சத்து 20 ஆயிரம் மதிப்​பிலான புதிய திட்​டப் பணி​களுக்கு முதல்​வர் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *