• September 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஜிஎஸ்டி சீர்​திருத்​தத்​தின்​கீழ், பால் பொருட்​களின் விலையை குறைக்​காத ஆவின் நிர்​வாக அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி, ஜிஎஸ்டி கூடு​தல் ஆணை​யரிடம் தமிழக பால் முகவர்​கள் நலச் சங்​கத்​தினர் புகார் மனு அளித்துள்ளனர்.

சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள ஜிஎஸ்டி (கவுன்​சில்) அலு​வல​கத்​தில், ஜிஎஸ்டி கூடு​தல் ஆணை​யர் லோக​நாதன் ரெட்​டி​யிடம் தமிழக பால் முகவர்​கள் நலச்​சங்க தலை​வர் பொன்​னு​சாமி மற்​றும் சங்க நிர்​வாகி​கள் நேற்று புகார் மனு அளித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *