• September 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்த வழக்​கில் மறைந்த ஐஏஎஸ் அதி​காரி​யின் ரூ.2.56 கோடி சொத்​துகளை முடக்கி அமலாக்​கத் துறை நடவடிக்கை எடுத்​துள்​ளது. மறைந்த முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி தியானேஸ்​வரன். இவர் தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் முக்​கிய பொறுப்​பு​களில் பதவி வகித்​துள்​ளார்.

இவர், 1996-ம் ஆண்டு அதி​முகஆட்​சி​யில், தமிழ்​நாடு கனிமவள நிறு​வனத்​தின் (டா​மின்) தலை​வ​ராக இருந்​தார். அப்​போது, தனது அதி​காரத்தை பயன்​படுத்​தி, தன் பெயரிலும், குடும்ப உறுப்​பினர்​கள் பெயரிலும் சட்​ட​ விரோத​மாக சொத்​துகளை வாங்கி குவித்​த​தாக இவர் மீது புகார் கூறப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *