• September 25, 2025
  • NewsEditor
  • 0

கூடலூர்: அ​தி​முக ஆட்​சி​யில்​தான் கல்விக்கு அதிக நிதி ஒதுக்​கப்​பட்​டது என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். நீல​கிரி மாவட்​டம் கூடலூர் பேருந்து நிலை​யம் அருகே பொது​மக்​களிடையே அவர் பேசி​ய​தாவது: கல்​வி​யில் நாட்​டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்​ததற்கு அதி​முக​தான் காரணம். அதி​முக ஆட்​சி​யில் ஏராள​மான கல்​லூரி​கள் திறக்​கப்​பட்​டன. உயர்​கல்வி படிப்​பவர்​கள் எண்​ணிக்​கையை 54 சதவீத​மாக உயர்த்​தி​யது அதி​முக அரசு​தான்.

கல்விக்கு அதிக நிதி ஒதுக்​கியது அதி​முக ஆட்​சி​யில்​தான். திமுக​வின் 4 ஆண்டு ஆட்​சி​யில் ஒரு அரசு மருத்​து​வக் கல்​லூரி​யா​வது கொண்டு வரப்​பட்​ட​தா ? அதி​முக ஆட்​சி​யில் ஒரே ஆண்​டில் 11 அரசு மருத்​து​வக் கல்​லூரி​களை கொண்டு வந்​தோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *