• September 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘சமூக நீதியை முதல்வர் ஸ்டாலின் பின்பற்றுகிறார் என்றால், விசிக தலைவர் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அதிமுக, பாஜகவை பற்றியே பேசிக் கொண்டிருக்கும் திமுக அரசு, மக்கள் பிரச்சினையைப் பற்றி கவலைப்படுவதில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *