• September 24, 2025
  • NewsEditor
  • 0

“செந்தில்பாலாஜி கோடு போடச் சொன்னால் ரோடே போடுவார்” என்று கரூர் திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் வாயாரப் புகழ்ந்திருக்கும் நிலையில், “மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்கள் தங்களைத்தான் வளப்படுத்திக் கொள்கிறார்கள். கட்சி நிகழ்ச்சி என்றால் எங்களைத்தான் பிழிந்து எடுக்கிறார்கள்” என்று திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் சத்தமாகவே புலம்பித் தள்ளி இருக்கிறார்.

​விருத்தாசலம் தொகுதி தேமு​திக முன்​னாள் எம்​எல்​ஏ-​வான பி.​வி.பி.​முத்​துக்​கு​மார் 2017-ல் திமுக-​வில் இணைந்​தார். உடனடி​யாகவே அவருக்கு கடலூர் மேற்கு மாவட்ட துணைச் செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டது. திமுக ஆட்​சிக்கு வந்​ததும் அமைச்​சர் அன்​பில் மகேஸின் கல்​லூரி தோழர் என்ற வகை​யில் மாநில பெற்​றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலை​வர் பதவி​யும் முத்​துக்​கு​மாருக்கு சாத்​தி​ய​மானது. இப்​போது இவர், அமைச்​சர் பெயரைச் சொல்லி தனக்​கான அனைத்​தை​யும் எளி​தில் சாதித்து வரு​கி​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *