• September 24, 2025
  • NewsEditor
  • 0

கட்சியை விட்டுப் போனவர்களுக்கு மீண்டும் கழகத்தில் இடமில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆணித்தரமாக சொல்லி வரும் நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான நத்தம் விசுவநாதனையும் பழனிசாமி ஓரங்கட்ட நினைப்பதாக விசுவநாதனின் விசுவாச வட்டம் விசும்புகிறது.

​திண்​டுக்​கல் மாவட்ட அதி​முக-​வில் நத்​தம் விசுவ​நாதனும், திண்​டுக்​கல் சீனி​வாசனும் இருதுருவ அரசி​யல் நடத்​துபவர்​கள். இதைப் புரிந்​து​கொண்டு சீனி​வாசனுக்கு பொருளாளர் பதவியை​யும், விசுவ​நாதனுக்கு துணைப் பொதுச்​செய​லா​ளர் பதவியை​யும் கொடுத்து இரு​வரை​யும் சரிசம​மாக பாவித்து வந்​தார் பழனி​சாமி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *