• September 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: விடு​தலைப் புலிகள் அமைப்​புக்​கு, ரூ.40 கோடி கையாடல் செய்து அனுப்ப திட்​ட​மிட்ட விவ​காரத்​தில் புழல் சிறை​யில் உள்ள இலங்கை பெண்​ணிடம் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

சென்னை புழல் மத்​திய சிறை​யில் இலங்​கை​யைச் சேர்ந்த தமிழ​ரான லட்​சுமணன் மேரி பிரான்​சிஸ்கா (45) அடைக்கப்பட்டுள்ளார். போலி பாஸ்​போர்ட் பயன்​படுத்​தி, சென்னை விமான நிலை​யத்​திலிருந்​து, பெங்​களூரு செல்ல முயன்​ற​போது 2021-ம் ஆண்​டில் தமிழக கியூ பிரிவு போலீ​ஸார் அவரை கைது செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *