• September 24, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வட மாநிலங்​களில் நவராத்​திரி நாட்​களில் கர்​பா, தாண்​டியா எனும் கோலாட்​டங்​கள் நடை​பெறு​வது வழக்​கம். உத்​தர பிரதேசம், மத்​தி​ய பிரதேசம், ராஜஸ்​தான், மகா​ராஷ்டிரா உள்​ளிட்ட மாநிலங்​களில் இதற்​கான ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்​பி) தேசிய செய்​தித் தொடர்​பாளர் ராஜ் நாயர் வெளி​யிட்ட அறி​விப்​பில், “கர்பா என்​பது வெறும் நடனம் அல்ல, தெய்வ வழி​பாட்​டின் ஒரு வடிவம். சிலை வழி​பாட்​டில் நம்​பிக்கை இல்​லாதவர்​கள் இவற்​றில் பங்​கேற்க உரிமை இல்​லை. இது​போன்ற நிகழ்​வு​களில் இந்​துக்​கள் அல்​லாதோர் இருப்​பது எங்​கள் மத உணர்​வு​களை புண்​படுத்​துகிறது” என்று கூறி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *