• September 24, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர்: ​‘முதல்​வர் எவ்​வளவோ திட்​டங்​களை தீட்​டி​னாலும், அவை மக்​களைச் சென்​றடைய அலு​வலர்​களின் பங்​களிப்பு மிக​வும் முக்​கி​யம்’ என்று துணை முதல்​வர் உதயநிதி கூறி​னார்.

விருதுநகர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நேற்று அனைத்​துத் துறை அலு​வலர்​கள் பங்​கேற்ற கலந்​தாய்​வுக் கூட்​டத்​தில் துணை முதல்​வர் பேசி​ய​தாவது: மக்​களை தேடிச் சென்று மனுக்​களை பெற்​று, அவற்​றுக்கு விரை​வாக தீர்​வு​களை வழங்க வேண்​டும். பொது​மக்​களை ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம்​களுக்கு வரவழைக்​கும் வகை​யில், உரிய விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்​டும். கலைஞர் விளை​யாட்டு உபகரணங்​களை அனைத்து ஊராட்​சிகளுக்​கும் விநி​யோகித்​து, அவை பயன்​படுத்​து​வதை உறு​தி​செய்ய துணை வட்​டார வளர்ச்சி அலு​வலர்​களை பொறுப்​பாளர்​களாக நியமிக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *