• September 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மக்​களின் அடிப்​படை உரிமை​யான, நலவாழ்வு சேவைக்​கான உரிமைச் சட்​டத்தை உடனடி​யாக நிறைவேற்ற வலியுறுத்​தி, தமிழ்​நாடு மக்​கள் நல்​வாழ்வு மற்​றும் குடும்ப நல அமைச்​சரிடம் தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கம் சார்​பில் நேற்று கோரிக்கை மனு அளிக்​கப்​பட்​டது.

தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கம் சார்​பில், மாநிலம் முழு​வதும் கையெழுத்து இயக்​கத்தை நடத்தி, 50 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கையெழுத்​துகளைப் பெற்று, அமைச்​சரிடம் சமர்ப்​பித்​து, நலவாழ்வு சேவைக்​கான உரிமைச் சட்​டத்தை உடனடி​யாக நிறைவேற்ற கேட்​டுக்​கொண்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *