• September 23, 2025
  • NewsEditor
  • 0

லக்னோ: ​போரால் பாதிக்​கப்​பட்ட காசா மக்​களுக்கு உதவுவ​தாக கூறி ஒரு கும்​பல் ரூ.5 கோடி நிதி திரட்​டி​யுள்​ளது. ஆனால் இந்​தப் பணத்தை சொந்​தப் பயன்​பாட்​டுக்கு மடை மாற்​றி​யுள்​ளது. இந்​தப் பணம் தேச​விரோத செயல்​களுக்​கும் பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது.

இது தொடர்​பாக மகா​ராஷ்டி​ரா​வின் தானே மாவட்​டம் பிவாண்​டி​யில் 3 பேரை உ.பி. காவல் துறை​யின் தீவிர​வாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) கைது செய்​துள்ளது. முகமது அயான், ஜைத் நோட்​டி​யார், அபு சுபி​யான் என்ற இந்த மூவரும் 22 வயதுடைய​வர்​கள். பிவாண்​டி​யில் வெவ்​வேறு பகு​தி​களை சேர்ந்​தவர்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *