• September 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் எட்​டா​வா​வில் மது​பானக் கடத்​தல் தொடர்​பான குற்​ற​வியல் நடவடிக்​கைகளை ரத்து செய்ய கோரி பிர​வீன் சேத்ரி என்​பவர் மனு தாக்​கல் செய்​தார். அதில், “ஜா​தியை கொண்​டாடு​வது தேச விரோத​மானது.

அரசி​யலமைப்பை மதிப்​பது தேசபக்​தி​யின் மிக உயர்ந்த வெளிப்​பாடு” என்று கூறி​யிருந்​தார். அந்த மனுவை உயர் நீதி​மன்ற நீதிபதி வினோத் திவாகர் தள்​ளு​படி செய்​தார். எனினும், அவர் வெளி​யிட்ட உத்​தர​வில், “சமூகத்​தில் ஜாதி​யைப் பெரு​மைப்​படுத்​து​வதை நிறுத்த வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *