• September 23, 2025
  • NewsEditor
  • 0

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நகரம் மற்றும் அதனையொட்டி உள்ள சுற்றுப்புற பகுதிகளில் மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

நள்ளிரவில் பெய்த மழை காரணமாக மக்கள் அதிகம் வசிக்கும் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு நீர் சூழ்ந்துள்ளது. மேலும், சாலையில் தேங்கிய மழைநீர் காரணமாக போக்குவரத்து முடங்கி உள்ளது. மெட்ரோ சேவையும் அங்கு பாதிப்படைந்துள்ளதாக தகவல்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *