• September 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மாநில அரசுகளின் பொருளா​தார செயல்​பாடு​கள் குறித்த ஆய்​வறிக்​கையை மத்​திய கணக்கு தணிக்​கை​யாளர் (சிஏஜி) அலு​வல​கம் வெளி​யிட்​டுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டில் உள்ள 16 மாநிலங்​களின் வரு​வாய் உபரி​யாக உள்​ளது. இதற்கு முன்பு பற்​றாக்​குறை மாநிலங்​கள் பட்​டியலில் இருந்த உத்தர பிரதேசம் இப்​போது உபரி வரு​வாய் மாநிலங்​களில் முதலிடம் பிடித்​துள்​ளது. கடந்த 2022-23 நிதி​யாண்​டில் உத்தர பிரதேசத்​தின் உபரி வரு​வாய் ரூ.37 ஆயிரம் கோடி​யாக இருந்​தது.

இந்​தப் பட்​டியலில் குஜ​ராத் (ரூ.19,865 கோடி), ஒடிசா (ரூ.19,456 கோடி), ஜார்க்​கண்ட் (ரூ.13,564 கோடி), கர்​நாடகா (ரூ.13,496 கோடி), சத்​தீஸ்​கர் (ரூ.8,592 கோடி), தெலங்​கானா (ரூ.5,944 கோடி), உத்​த​ராகண்ட் (ரூ.5,310 கோடி), கோவா(ரூ. 2,399 கோடி) ஆகியவை அடுத்​தடுத்த இடங்​களில் உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *