• September 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​போலி வாக்​குறு​தி​கள் கொடுத்து மக்​களை ஏமாற்​றிய​தாக திமுக ஆட்​சியை கண்​டித்து சட்​டப்​பேரவை தொகு​தி​வாரி​யாக 2 மாதம் தொடர் ஆர்ப்​பாட்​டங்​கள் நடத்​தப்​போவ​தாக தமிழக பாஜக தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து பாஜக சிறு​பான்மை பிரிவு தேசிய செய​லா​ளர் வேலூர் இப்​ராஹிம் மற்​றும் தமிழக பாஜக செய​லா​ளர் வினோஜ் பி.செல்​வம் ஆகியோர் கூறிய​தாவது: கடந்த 4 ஆண்​டு​களில் தமிழக மக்​களை எண்​ணற்ற இன்​னல்​களுக்கு உள்​ளாக்​கியதோடு மட்​டுமல்​லாமல், மீண்​டும் கவர்ச்சிகர​மான போலி வாக்​குறு​தி​கள், வாக்​காளர்​களுக்கு பணத்தை வாரி இரைப்​பது போன்ற நடவடிக்​கை​களின் மூல​மாக மீண்​டும் ஆட்​சிக்கு வந்து விடலாம் என்று திமுக கனவு காண்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *