• September 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் காவல் துறை, தீயணைப்பு மற்​றும் மீட்​புப் பணி​கள் துறை சார்​பில் ரூ.100.82 கோடியில் கட்​டப்​பட்​டுள்ள காவலர் குடி​யிருப்​புகள், காவல் நிலை​யங்​கள், தீயணைப்பு நிலைய புதிய கட்​டிடங்களை முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்​வில் முதல்வர் ஸ்டா​லின் கலந்​து​கொண்​டு தீயணைப்​பு, மீட்​புப் பணி​கள் துறை சார்​பில் செங்​கல்​பட்டு மாவட்​டம் கால​வாக்​கத்​தில் ரூ.21.85 கோடி​யில் கட்​டப்பட உள்ள மாநில பயிற்​சிக் கழகத்​துக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *