• September 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​காந்தி ஜெயந்தி தினத்​தில் நடை​பெறும் கிராம சபைக் கூட்​டங்​களில் தலைமை ஆசிரியர்​கள், ஆசிரியர்​கள் பங்​கேற்க வேண்​டும் என்​று, பள்​ளிக் கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்​து, பள்​ளிக் கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பியுள்ள சுற்​றறிக்கை விவரம்: அரசுப் பள்​ளி​களில் கற்​றல், கற்​பித்​தல், பள்ளி வளர்ச்​சி, கட்​டமைப்​பு, மாணவர் பாது​காப்பு குறித்து பள்ளி மேலாண்​மைக் குழு (எஸ்​எம்​சி) கூட்​டத்​தில் பல்​வேறு தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன. இவற்றை அனைத்து ஊராட்​சிகளி​லும் அக். 2-ம் தேதி நடை​பெறவுள்ள கிராம சபைக் கூட்​டத்​தில், அந்​தந்த பள்​ளி​களின் தலை​மை​யாசிரியர்​கள், குழு உறுப்​பினர்​கள் பகிர்ந்து கொள்ள வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *