• September 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ரூ.84 ஆயிரத்தை நெருங்​கியது. பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்​து, ரூ.83,440 என்ற புதிய உச்​சத்தை பதிவு செய்​தது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அதன் அடிப்​படை​யில், கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *