• September 22, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அருணாசல பிரதேசம், திரிபுரா மாநிலங்​களில் பிரதமர் நரேந்​திர மோடி இன்று (செப்​.22) சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார். அப்​போது அவர் ரூ.5,100 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டு​கிறார்.

இதுகுறித்து பிரதமர் அலு​வல​கம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தாவது: பிரதமர் நரேந்திர மோடி செப்​டம்​பர் 22-ல் அருணாச்​சலப் பிரதேசம் மற்​றும் திரிபுரா மாநிலங்​களில் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள உள்​ளார். அப்​போது இரு மாநிலங்​களி​லும் ரூ.5,100 கோடிக்​கும் அதி​க​மான பல மேம்​பாட்டு திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டு​வார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *