• September 22, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹார் மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி​களை அக்​டோபர் முதல் வாரத்​தில் தலைமை தேர்​தல் ஆணை​யம் வெளி​யிடும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பிஹார் மாநிலத்​தில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி ஆட்சி பொறுப்​பில் உள்​ளது. ஐக்​கிய ஜனதா தளத் (ஐஜத) தலை​வர் நிதிஷ் குமார் முதல்​வ​ராகப் பதவி வகிக்​கிறார். மாநில சட்​டப்​பேரவை பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலை​யில், மீண்​டும் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், பிஹார் தேதி​களை தலைமை தேர்​தல் ஆணை​யம் அக்​டோபர் முதல் வாரத்​தில் வெளி​யிடும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *