• September 21, 2025
  • NewsEditor
  • 0

சிம்லா: இமாச்​சலில் இந்த ஆண்டு ஜூன் 20 முதல் செப்​டம்​பர் 20 வரையி​லான பருவ மழை பாதிப்​புக்கு 427 பேர் பலி​யாகி​யுள்​ளனர். இவர்​களில் 243 பேர் நிலச்​சரிவு, வெள்​ளம், மின்​னல் தாக்​குதல் போன்ற கனமழை தொடர்​பான சம்​பவங்​களில் இறந்​துள்​ளனர். 184 பேர் சாலை விபத்​துகளில் இறந்​துள்​ளனர்.

மாநிலம் முழு​வதும் உள்​கட்​டமைப்​பு​கள் பெரு​மள​வில் சேதம் அடைந்​துள்​ளன. இன்​றைய நில​வரப்​படி 2 தேசிய நெடுஞ்​சாலைகள் உட்பட 394 சாலைகளில் போக்​கு​வரத்து தடைபட்​டுள்​ளது. 73 மின்​மாற்​றிகள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. 174 குடிநீர் திட்​டங்​கள் செயல்​பட​வில்​லை. 3 மாத பேரிடர்​களில் 1,708 காயம் அடைந்​துள்​ளனர். 481 விலங்​கு​கள் இறந்​துள்​ளன. வாழ்​வா​தா​ரங்​களுக்கு பெரும் சேதம் ஏற்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *