• September 21, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: க‌ர்​நாட​கா​வில் மீண்​டும் சாதி​வாரி கணக்​கெடுப்பு நாளை தொடங்கி அக்​டோபர் 7-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

இதுகுறித்து கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா நேற்று பெங்​களூரு​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்​தப்​பட்ட சாதி​வாரி கணக்​கெடுப்பை ஏற்க கூடாது என பல்​வேறு தரப்​பிலும் இருந்து கோரிக்கை எழுந்​தது. அமைச்​சர​வை​யிலும் எதிர்ப்பு எழுந்​த​தால் அதனை ரத்து செய்​திருக்​கிறோம். மக்​களின் கல்​வி, பொருளா​தார மற்​றும் சமூக நிலையை கண்​டறிய‌ மீண்​டும் புதி​தாக சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *