• September 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் ஆங்கிலேயர்களின் கல்விமுறையை பின்பற்றுவது வேதனை அளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை ஐஐடி, ‘திங்க் இந்​தி​யா’ அமைப்பு சார்​பில்‘தேசிய மறுமலர்ச்​சிக்​கான தொழில்​முனைவு மற்​றும் செயற்கை நுண்​ணறி​வு’ என்ற தலைப்​பிலான 2 நாள் மாநாடு (தக்​‌ஷினபதா 2025) நேற்று தொடங்​கியது. மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்​.என்​.ரவி பேசி​ய​தாவது: சுதந்​திரம் அடைந்​த​போது உலகப் பொருளா​தா​ரத்​தில் 5-வது இடத்​தில் இருந்​தோம். பிறகு படிப்​படி​யாக பின்​தங்கி 11-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டோம். கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமர் ஆனதும் புதிய இந்​தியா பிறந்​தது. தற்​போது உலகப் பொருளா​தா​ரத்​தில் 4-வது இடத்​துக்கு முன்​னேறி​யுள்​ளோம். வறுமை, வன்​முறை குறைந்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *