• September 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்தில் கடந்த 5 நாட்​களில் 17 பாலியல் வன்​கொடுமை குற்​றங்​கள் நடந்​திருப்​ப​தாக பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் கடந்த 5 நாட்​களில் 17 பாலியல் வன்​கொடுமை குற்​றங்​கள் நடந்​திருப்​ப​தாக வெளி​யாகி​யுள்ள செய்​தி​யைப் படித்​ததும் மனதில் எழுந்த முதல் கேள்வியே கடந்த 5 நாட்​களில் வெளியே தெரிய வந்த வன்​கொடுமை​கள் 17 எனில், வெளியே சொல்ல பயந்து மறைக்​கப்​பட்ட பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் எத்​தனை?

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *