• September 20, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​நாட்​டின் பல்​வேறு மாநிலங்​களில் காங்​கிரஸ் கட்​சிக்கு செல்​வாக்​குள்ள தொகு​தி​களில் பல லட்​சம் வாக்​காளர்​கள் திட்​ட​மிட்டு நீக்​கப்​பட்​டுள்​ள​தாக அக்​கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல் காந்தி நேற்று முன்​தினம் குற்​றம் சாட்​டி​னார். "அதி​காலை 4 மணிக்கு 36 வினாடிகளில் 2 வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். தேர்​தல் ஆணை​யம் விழித்​திருந்து இதை பார்த்​தா​லும் திருடர்​களை பாது​காக்​கிறது" என்று அவர் குற்​றம் சாட்​டி​னார்.

இதுதொடர்​பாக மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு நேற்று கூறிய​தாவது: காங்​கிரஸ் கட்​சிக்கு தனது தலைமை தோல்வி அடைந்​ததை ராகுல் ஏற்க வேண்​டி​யிருந்​தது. அவரது தலைமை பல தேர்​தல்​களில் காங்​கிரஸ் கட்​சி​யின் தோல்விக்கு இட்​டுச் சென்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *